என் வறட்சிக்கான
நிவாரணம் என்று
கிடைக்குமோ
தெரியவில்லை
உன்னைக் காணாமல்
கண்களும் மனதும்
வறண்டு வாடிப்
போயிருக்கின்றன
காவேரியை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கும்
விவசாயியாக நானும்
காத்துக்கொண்டிருக்கிறேன்
நீ வருவாயென…
என் வறட்சிக்கான
நிவாரணம் என்று
கிடைக்குமோ
தெரியவில்லை
உன்னைக் காணாமல்
கண்களும் மனதும்
வறண்டு வாடிப்
போயிருக்கின்றன
காவேரியை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கும்
விவசாயியாக நானும்
காத்துக்கொண்டிருக்கிறேன்
நீ வருவாயென…