புதிய பிரச்சினைகள் உருவாகாமல் தவிர்ப்பது எப்படி?
எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்பும், அந்தச் செயல் விளைவிக்கக் கூடிய விளைவுகளை முதலில் ஆராய வேண்டும். எதிர்காலத்தில் அந்தச் செயல் விளைவிக்கக் கூடிய நன்மைகளையும் தீமைகளையும் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட்டால். நம் வாழ்க்கையில் எந்த புதிய பிரச்சனையும் உருவாகாமல் தவிர்க்கலாம்.