திட்டமிடலும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே பிரார்த்தனைகள் பலிக்கும். வெறும் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் நடந்துவிடும் என்று நம்புவது, படிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்புவதைப் போன்றது.
திட்டமிடலும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே பிரார்த்தனைகள் பலிக்கும். வெறும் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே ஒரு விஷயம் நடந்துவிடும் என்று நம்புவது, படிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்புவதைப் போன்றது.