படைப்புகள் எவ்வாறு உருவாகின்றன?
நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் மற்றும் பிரபஞ்ச உயிர் சக்திகள் ஒன்றாகக் கூடும் போது அங்கு ஒரு படைப்பு உண்டாகிறது. பஞ்சபூதங்களின் கலவைக்கும் தரத்துக்கும் ஏற்ப உயிரினம் உருவாகிறது, வளர்ச்சியும் பரிமாணமும் அடைகிறது.