நெஞ்சுச் சளி எதனால் உருவாகிறது?
உடல்

நெஞ்சுச் சளி எதனால் உருவாகிறது?

நெஞ்சுச் சளி எதனால் உருவாகிறது?

மூக்கில் சளி வெளியேறும் போது அதை நோய் என்று எண்ணி, சளியை வெளியேற விடாமல் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தடுப்பதனால்; அந்த சளி நுரையீரலிலேயே தேங்குகிறது.

அடுத்து நுரையீரலில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தாலும், இரவில் அதிக குளிர்ச்சியான இடத்தில் உறங்கினாலும், மின்விசிறி அல்லது குளிரூட்டியின் அருகில் படுத்தாலும், நெஞ்சுச்சளி உருவாகலாம்.

Spiritualist, Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *