நெஞ்சுச் சளி எதனால் உருவாகிறது?
மூக்கில் சளி வெளியேறும் போது அதை நோய் என்று எண்ணி, சளியை வெளியேற விடாமல் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தடுப்பதனால்; அந்த சளி நுரையீரலிலேயே தேங்குகிறது.
அடுத்து நுரையீரலில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தாலும், இரவில் அதிக குளிர்ச்சியான இடத்தில் உறங்கினாலும், மின்விசிறி அல்லது குளிரூட்டியின் அருகில் படுத்தாலும், நெஞ்சுச்சளி உருவாகலாம்.