உடல்

மனிதர்களுக்கு எதற்காக வியர்க்கிறது?

மனிதர்களுக்கு எதற்காக வியர்க்கிறது?

உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது உடலின் சக்தி அதிகமாகச் செலவழிக்கப்படுகிறது. குறைந்த சக்தியை ஈடுகட்ட உடல் பிரபஞ்ச சக்தியை தனக்குள்ளே கிரகிக்கத் தொடங்கும்.

காய்ந்த கையால் மின்சாரக் கம்பியைத் தொடுவதை விடவும், ஈரக் கையால் மின்சாரக் கம்பியைத் தொடும் போது, மின்சாரம் வேகமாகவும் அதிகமாகவும் பாயும் அல்லவா?

அதைப்போன்றே, தோல் ஈரமாக இருந்தால் அதிகமாகவும், விரைவாகவும் சக்திகளை உடலுக்குள் கிரகிக்கலாம் என்பதால் தான் அதிகமாக உடல் உழைப்பு செய்யும் போது உடல் வியர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *