திருடினால் சாமிகண்ணைக் குத்துமாம்சிறுவயதில் அம்மாசொன்னார்கள் திருடுவது தவறென்றுஉன் அம்மாகற்றுத்தரவில்லைபோலும் அதனால்தான்என் மனதைத்திருடிக்கொண்டுகண்ணையும்குத்திச்சென்றாய்