மனம்

மனச்சோர்வு எதனால் உருவாகிறது?

மனச்சோர்வு எதனால் உருவாகிறது?

தொழில், குடும்பம், சமுதாயம், அல்லது சுயமாகவே, ஒரு விசயத்தை செய்துவிட வேண்டும், சாதித்துவிட வேண்டும் என்று கடுமையான தூண்டுதல் உருவாகும் போதும்; ஒரு விசயத்தைப் பலமுறை முயன்றும், பல வகைகளில் முயன்றும் வெற்றி பெற முடியாத போதும் மனம் சோர்வடைகிறது.

மனச்சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும், என்னால் இயலாது, அல்லது என்னால் இயலவில்லை, என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X