குமட்டல் உருவாவது ஏன்?
குமட்டல் உண்டானால் அல்லது வாந்தி வரும் உணர்வு உண்டானால்; வயிற்றிலோ உடலிலோ பராமரிப்பு வேலைகள் அல்லது நோய்களைக் குணப்படுத்தும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறன என்று அர்த்தம். இந்த உணர்வுகள் தோன்றும்போது சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.