காதல் கவிதை

காதல் கடிதம்

காதல் கடிதம்
எழுத நினைத்தேன்

கண்ணீர் கடிதம்
எழுதி முடித்தேன்

உன்னை எண்ணி
கவிதை வடித்தேன்

கவிதை தனிலே
உயிரைக் கரைத்தேன்

உன்னைப் பிரிந்து
நானும் துடித்தேன்

நீ இன்றி ஒரு
வாழ்வை வெறுத்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *