இறைவன் எங்கு இருக்கிறார்?
இந்த பிரபஞ்சத்தில் கோள்கள் உட்பட படைப்புகள் அனைத்தும் உருவாகும் முன்பு இறைவன் மட்டுமே இருந்தார். இறைவனிடம் இருந்து அனைத்து படைப்புகளும் தோன்றியதால், இறைவன் எங்கும் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அல்லது இறைவனுக்குள் தான் அனைத்து படைப்புகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூற வேண்டும்.