மனம்

புத்தி என்பது என்ன?

புத்தி என்பது என்ன?

புத்தி என்பது மனிதர்கள் பிறக்கும் போது கொடுக்கப்படும் அடிப்படை அறிவாகும். குழந்தை பிறந்தவுடன் அதற்கு அழுவதற்குத் தெரிகிறது, பசி என்றால் என்னவென்பது தெரிகிறது, பால் அருந்தத் தெரிகிறது, சிறுநீர் மலம் கழிக்கத் தெரிகிறது, இவையெல்லாம் புத்தியினால் இயங்கும் இயக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *