அனைவரும் தியானம் செய்ய வேண்டுமா?
மனிதர்கள் அனைவருக்கும் மனம் எனும் கருவி இருப்பதனால், மனம் போன போக்கில் விலங்குகளை போன்ற ஒரு வாழ்க்கை வாழாமல்; மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஒழுக்கமான அனைவருக்கும் பயனான வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவரும் தியானம் செய்வது அவசியமாகும்.