பெண்ணே! உன்மரணத் தேதி தெரிந்தால்முன்கூட்டியே கூறிவிடு உனக்கு முன் இறந்துஉனக்கு முன் பிறந்துஉனக்காகக் காத்திருப்பேன் அடுத்த ஜென்மத்திலாவதுஉன்னுடன் வாழவேண்டும்உனக்காக வாழவேண்டும்